இளையராஜாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ பாடலை மறக்க முடியாதவர்களால் அந்தப் பாடல் அமைந்த ரீதிகௌளை ராகத்தையும் மறக்க முடியாது. பக்தி இசைக்கு அப்படியொரு பாந்தமான ராகம். அந்த ராகத்தின் ஜீவ சுரங்கள் நாகசுரத்திலிருந்து காற்றின் திசைகளெங்கும் பரவ,
“நாராயணா என நாவாற அழைப்போர்க்கு
வரும் இடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
குருவாயூரப்பனே அப்பன்”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்