எம பயம்  நீக்கும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி

By பனசை பாக்யலெஷ்மி

எமதர்மராஜன் தனி கோயில் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும். இத்தலத்தை ஒரு கணம் நினைவில் துதித்தாலும், நாவால் உச்சரித்தாலும் இத்தல புராணத்தை பாதுகாத்து வந்தாலும் பாவங்கள் நீங்கி முக்தி அருளப்படும் என்பது ஐதீகம்.

தேவார மூவராலும் மாணிக்கவாசகப் பெருமானாலும் அருணகிரிநாதராலும் பாடல் பெற்று பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயில் காவிரி தென்பால் உள்ள பாடல் பெற்ற 70-வது தலமாகும். சோழர் காலத்தில் கம்பீர சதுர்வேதி மங்கலம் என ஸ்ரீவாஞ்சியம் அழைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்