செல்வ வளம் அருளும் காசி அன்னபூரணி

By கே.சுந்தரராமன்

தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்துடன் காசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னபூரணியை தரிசிக்க, தினந்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வருகை புரிகின்றனர். வற்றாத உணவை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள்.

வாராணசி பகுதியில் முன்பொரு காலத்தில்கடும் பஞ்சம் நிலவியது. அப்போது, அன்னைசக்திதேவி, திருமாலிடம் வேண்டி, அட்சயப் பாத்திரத்தைப் பெற்று, அனைவருக்கும் உணவளித்து வந்தாள். இன்றும் அன்னபூரணி கோயிலில் காலை 11 மணி அளவில் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்