வாழ்வில் ஒளியேற்றும் கார்த்திகை தீப வழிபாடு

By ரங்க ராமானுஜ தாஸன்

ரங்க ராமானுஜ தாஸன் கார்த்திகை மாதம் முழுவதும் இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வது காலம்காலமாக அறிவியல் ரீதியாகவும் மக்கள் நலனுக்காகவும் நடைபெற்று வரும் வைபவம் ஆகும். கார்த்திகை மாத பௌர்ணமி நாளை ஒட்டி, தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீப வழிபாடு குறித்த தகவல்கள் சங்க நூல்களிலும் காணப்படுகின்றன.

மாலை வேளைகளில் வீடுகளின் வெளிப்புறம், வீட்டின் முற்றம் என்று அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம். கோயில்களில் தீப உற்சவம், சஹஸ்ர தீப வைபவம் என்று இவ்விழா பக்தர்களால் விரிவுபடுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்