மதுரை மாவட்டம், தென்கரையில் உள்ள ஸ்ரீ மூலநாதர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்ட தலமாக விளங்குகிறது. கிருதுமால் நதியின் தென்கரையில் அமையப் பெற்றதால், இவ்வூர் தென்கரை என்று அழைக்கப்படுகிறது.
முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், நாயக்கர் என பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் (கிபி7-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை) மதுரை மாவட்டத்தில் நீர் மேலாண்மை செழிக்கவும், ஆன்மிகம்தழைக்கவும் அரிய பெரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தென்கரையைப் பற்றிய புராண வரலாற்றை, ‘பில்வாரண்ய மகாத்மியம்’ என்ற நூல் மூலம் அறியலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
8 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago