ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளிச் செய்துள்ளனர்.
இறைவன் தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறாரே, பிறகு எதற்கு கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று இக்கால குழந்தைகள் கேட்பதும் உண்டு. நமது முன்னோர், விஞ்ஞான அடிப்படையில் அதற்கு ஒரு காரணம் கூறுவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்