சென்னை வானொலி நிலையம் ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தும் இசை விழாவை அண்மையில் பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் சென்னை வானொலி நிலையத்தின் அரங்கத்தில் நடத்தியது.
முதல் நிகழ்ச்சியில் பி. விஜயகோபால் (புல்லாங்குழல்) மயிலை எம். கார்த்திகேயன் (நாகஸ்வரம்) ஆகியோரின் இசைக்கு வித்வான் பி. நடேசன் (மிருதங்கம்), வித்வான் எம். குருராஜ் (மோர்சிங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்