வேண்டும் வரம் அருளும் கொடிப்பள்ளம் பள்ளமுடையார்

By பொ.பாலாஜிகணேஷ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் அருள்பாலிக்கும் பள்ளமுடையார், பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருள்பவராக போற்றப்படுகிறார். பாலமான் ஆற்றின் கரையில், நாகத்துடன் அருள்பாலிக்கும் பள்ளமுடையாரை தரிசிக்க பக்தர்கள் குவிவது வழக்கம்.

பள்ளமுடையார் என்ற சிவபக்தர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை நகர் பாசுபதேஸ்வரர் கோயில் குளத்தில் நீராடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு நக்கரவந்தன்குடி கிராமத்தில் உள்ள சிவாலய குளத்தில் நீராடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி வந்தார். ஒரு பள்ளமான பகுதியில் உள்ள ஊரைக் கண்டதும் அதிசயித்து நின்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE