சென்னையில் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கும் பிலாஸ்பூர் சுவாமிகள்

By செய்திப்பிரிவு

ஸ்ரீசக்ர மஹா மேரு பீடம், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நிறுவப்பட்ட மஹாமேரு மற்றும் ஸ்ரீசக்ர வழிபாட்டு மையமாகும். விலாசபுரி என்று அழைக்கப்பட்ட பிலாஸ்பூரில் சாக்த வழிபாடு நடைபெறுகிறது. அத்வைத சந்நியாசியான ஸ்ரீசக்ர மஹாமேரு பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள், சுவாமிஜி காசி ஸ்ரீ ஸ்ரீ ஈஸ்வரானந்த தீர்த்த மகா சுவாமியிடம் இருந்து சந்நியாச தீட்சை பெற்று, 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பீடத்தை நிறுவியுள்ளார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீவிர பக்தரான இவர், மகாஸ்வாமியின் ஆராதனை மற்றும் அனுஷ தினத்தில் சண்டி ஹோமம் நடத்தி, 25,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE