ஆன்மிக நூலகம்: அப்பர், சம்பந்தரின் திவ்ய சரித்திரம்

By கே.சுந்தரராமன்

திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தவர் திருஞானசம்பந்தர். சம்பந்தர் ஏறிவந்த பல்லக்கை சுமந்தவர் திருநாவுக்கரசர். இருவரும் வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகங்கள் பாடினர். குலத்தால் வேறுபட்டாலும் இருவருக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லாததே சைவ சமயம் வளர்த்த பண்பாட்டை உணர்த்துகிறது.

சேக்கிழார் அப்பரை ஆளுடையரசர் என்று அழைக்கிறார். ஞானசம்பந்தப் பெருமானை ஆளுடைப்பிள்ளை என்று அழைக்கிறார். ஆளுடைப்பிள்ளையைக் காண ஆளுடையரசர் சீர்காழி எழுந்தருளினார். அவரை எதிர்கொண்டு அழைத்தார் ஆளுடைப்பிள்ளை. இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் போல் திகழ்ந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE