இன்னல்கள் களையும் இசக்கியம்மன்

By கே.சுந்தரராமன்

கிராம தேவதையாக கருதப்படும் இசக்கி அம்மன், கிராமப் புறங்களில் காக்கும் தெய்வமாக வழிபடப்படுகிறார். மாரியம்மனின் அம்சமாகவும், பார்வதி தேவியின் அம்சமாகவும் கருதப்படும் இசக்கி அம்மன், குழந்தை வரம் அருள்பவராகவும், பெண் குலத்தைக் காப்பவராகவும் போற்றப்படுகிறார்.

இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் இசக்கி அம்மனுக்கு தனிசந்நிதி அமைந்திருக்கும். தென் தமிழகத்தில் மட்டுமே இருந்த இசக்கியம்மன் வழிபாடு, தற்போது தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. இசக்கி என்ற சொல்லானது இயக்கி என்ற சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. இயக்குபவள் என்ற பொருளில் பெண் தெய்வங்களை அழைக்கின்றனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்களாக இயக்கிகள் இருந்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE