புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும் காலம். பூமித்தாயே சூல் கொண்டு பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்ளும் காலம். விவசாயம் செழித்து வளம் பெருக அம்பிகையை வழிபடக் கூடிய காலம் இந்த ஆனி, ஆடி மாதங்களாகும். இந்த காலத்தில் விவசாயம் தழைத்து தானிய அபிவிருத்தி காண காத்தருளும் தேவி வராகி தேவி ஆவாள்.
வராகியின் ரூப தியான ஸ்லோகம் அம்பிகையின் கரங்களில் விவசாயத்துக்கு ஏற்ற ஏர் கருவியும் உலக்கையும் கொண்டு அருள்வதாக உள்ளது. ஆதலால் அன்னை வராகியை மனம் உருக பிரார்த்தனை செய்யவே ஆஷாட நவராத்திரி வழிபாடு அமைந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்