மகான்கள் எவ்வளவுதான் தங்களை ஒளித்துக் கொள்ள விரும்பினாலும் இறை அவர்களை விடுவதில்லை. அன்னையர்க்கு எல்லாம் அன்னையாக, வாழும் தெய்வமாக குமரியில் அமர்ந்து வருபவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் தேவி மாயம்மா.
மனித வாழ்வின் நோக்கம் அடுத்த பிறவி என்பதை இல்லாமல் செய்துகொள்வதுதான். ஒருக்கால் பிறவிகளின் மீது நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட, பிறவி இல்லாமல் செய்துகொள்ள ஒருவரால் முடியவேண்டும் என்ற கருணையோடு ஒரு பெருவாக்கியம் மறையால் சொல்லப்படுகிறது. அஃது யாதெனில் ‘மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்