எமபயம் நீக்கி ஆனந்த வாழ்வருளும் சிங்கவரம் ரங்கநாதர்

By ரங்க ராமானுஜ தாஸன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிம்மாசலம் (சிங்கவரம், விஷ்ணு செஞ்சி) ரங்கநாதர் கோயிலில் 14 அடி நீளமுள்ள சயனப் பெருமாளை வணங்குபவர்களுக்கு எமபயம் கிடையாது என்று கூறப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலம் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இரணிய கசிபு என்ற அசுர மன்னன், தானே கடவுள், அனைவரும் தன்னையே இறைவனாக நினைத்து வணங்க வேண்டும் என்று தன் நாட்டு மக்களுக்கு ஆணை பிறப்பித்தான். இதை அனைவரும் ஏற்கவும் செய்தனர். இருப்பினும் அவனது மகன் பிரகலாதன் இதற்கு செவி சாய்க்கவில்லை. அவன் எண்ணம், செயல் அனைத்திலும் நாராயணனே நிறைந்திருந்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE