திருமண வரம் அருளும் தில்லைவிடங்கன் விங்கேஸ்வரர்

By பொ.பாலாஜிகணேஷ்

சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் உள்ள தில்லை நாயகி சமேத விங்கேஸ்வரர் கோயில் திருமணம் வரம் அருளும் திருத்தலமாக போற்றப்படுகிறது. சந்திரனின் சாபம் நீக்கிய தலமாகவும் இத்தலம் புகழ் பெற்றுள்ளது. முன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரனின் கலைத்திறன் ஒவ்வொன்றாக பறிபோனது.

மனம் வருந்திய சந்திரன், நாரத மகரிஷியிடம் தன் துன்பத்தை எடுத்துரைக்க, பூலோகத்தில் தில்லையில் பொற்சபையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தில்லை அம்பலவாணனை வேண்டி தவம் இயற்றினால் நற்பயன் கிட்டும் என நாரத முனிவர் ஆசி வழங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE