திருத்தொண்டர் புராணம் அருளிய தெய்வ சேக்கிழார்

By வா.பாக்யலெஷ்மி

தொண்டை நாட்டில் குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமான், சோழ மன்னனின் முதலமைச்சர். தில்லை அம்பலவாணன் திருவருளால் திருத்தொண்டர் மாக்கதையாகிய பெரிய புராணத்தை அருளியவர்.

தெய்வ சேக்கிழார் சான்றோர் நிறைந்த தொண்டை நன்னாட்டில் 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர் கோட்டத்து குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருண்மொழி தேவர் என்ற இயற்பெயருடன் அவதரித்தார். அருண்மொழி தேவர், பாலறுவாயர் ஆகிய இரு சகோதரர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

இந்தியா

4 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்