ஒவ்வொரு ஊரிலும் குடி கொண்டிருக்கும் தெய்வத்துக்கு ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் பிரசித்தியானவை. பாகவத பாராயணம், சூரிய நமஸ்காரம், தியானம், அர்ச்சாவதார வழிபாடு போன்று இறை நாமத்தையும் முக்கிய வழிபாடாக கருதுவதுண்டு.
குருவாயூரப்பனை ஸ்ரீமத் பாகவத பாராயணத்தால் வழிபடுவது சிறப்பு. கேரளம் முழுவதுமே வெடி வழிபாடு என்று பட்டாசு கொளுத்தி வழிபடும் முறை இருக்கிறது. மாரியம்மனுக்கு உப்பும் மிளகும் செலுத்தி வழிபடுவார்கள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு தனம் செலுத்துவது சிறப்பு. சூரியனுக்கு நமஸ்கார வழிபாடு சிறந்ததாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago