நாமம் சொல்லி அழைத்தால் ஓடோடி வரும் கலியுக தெய்வம் விட்டலன்

By Guest Author

ஒவ்வொரு ஊரிலும் குடி கொண்டிருக்கும் தெய்வத்துக்கு ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் பிரசித்தியானவை. பாகவத பாராயணம், சூரிய நமஸ்காரம், தியானம், அர்ச்சாவதார வழிபாடு போன்று இறை நாமத்தையும் முக்கிய வழிபாடாக கருதுவதுண்டு.

குருவாயூரப்பனை ஸ்ரீமத் பாகவத பாராயணத்தால் வழிபடுவது சிறப்பு. கேரளம் முழுவதுமே வெடி வழிபாடு என்று பட்டாசு கொளுத்தி வழிபடும் முறை இருக்கிறது. மாரியம்மனுக்கு உப்பும் மிளகும் செலுத்தி வழிபடுவார்கள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு தனம் செலுத்துவது சிறப்பு. சூரியனுக்கு நமஸ்கார வழிபாடு சிறந்ததாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்