இன்னல்களை களைந்திடும் மதுராந்தகம் ஏரி காத்த ராமர்

By Guest Author

செங்கை மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில் ராமபிரான் சீதாதேவியின் கைகளைப் பற்றிய நிலையில் அருள்பாலிக்கிறார். வைணவ மகான் ராமானுஜர் தீட்சை பெற்ற தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.

ராமபிரான், சீதாதேவி, இளைய பெருமாள் லட்சுமண ருடன் கானகத்தில் சென்று கொண்டிருக்கிறார். இடையில் பஞ்சவடி என்னும் இடத்தில் குடில் அமைத்து மூவரும் தங்கிய நிலையில், தனது மாய சூழ்ச்சியால் ராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்கிறான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்