இறை வழிபாட்டில் பக்தியும், நம்பிக்கை யும் முக்கிய இடம் பிடித்துள்ளன. தீவிர பக்தியுடன் நிறைந்த நம்பிக்கையுடன் வழிபாட்டில் ஈடுபட்டால், அவையே நமக்கு உற்சாகத்தை அளித்து, பணியில் மேன்மை அடைய உதவுகின்றன. மனதை ஒருநிலைப்படுத்தி, இறை சிந்தனையில் ஈடுபடும்போது, அது நமக்கு எதிலும் வெற்றியையும், நிறைவையும் அளிக்கிறது.
ஓர் ஏழை விவசாயி, குடும்ப கஷ்டங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். தினமும் அதிகாலை எழுந்து, பணிக்குச் செல்லும் விவசாயி, இரவு நேரத்தில்தான் இல்லம் திரும்புவார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
தமிழகம்
11 mins ago
விளையாட்டு
43 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
15 mins ago
இந்தியா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago