மங்கல அட்சதையின் தத்துவம்

By கே.சுந்தரராமன்

இறை பூஜைகள், திருமணம், சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மங்கல அட்சதை முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆன்றோர், சான்றோர், மகான்கள், இல்லத்தின் முதியவர்களால் அட்சதை தூவப்பட்டு, ஆசி வழங்கப்படும்போது, புதிய வாழ்க்கை, புதிய தொழில் ஆகியன வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

மங்கல அட்சதை என்று கூறப்படும் இதன் மகத்துவம் சிறப்பு வாய்ந்ததாக அறியப்படுகிறது. ஒவ்வொரு சுப நிகழ்ச்சியிலும் மங்கல அட்சதை பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு பூஜை செய்வதற்கும், இளையவர்களுக்கு ஆசி வழங்குவதற்கும் அட்சதை பயன்படுத்தப்படுகிறது. க்ஷதம் என்றால் குத்துவது அல்லது இடிப்பது என்றும், அக்ஷதம் என்றால் இடிக்கப்படாதது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்