தேவ பூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல கோயில்களில் ருத்ரப் பிரயாகை கார்த்திக் சுவாமி கோயிலும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் அமையப் பெற்றுள்ள இக்கோயிலில் அம்மையப்பனுக்கு தன்னையே அர்ப்பணித்த கார்த்திக் சுவாமி அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ஞானப் பழத்தை பெற, விநாயகரும், முருகப் பெருமானும் சண்டையிட்ட கதை எல்லோருக்கும் தெரியும்.
இந்த உலகத்தை முதலில் சுற்றி வருபவர் களுக்கு ஞானப்பழம் தருவதாக சிவபெருமான் போட்டி வைக்கிறார். மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம்வர புறப்படுகிறார் முருகப் பெருமான். விநாயகரோ, ‘‘அம்மையப்பன்தான் உலகம்’’ என்று கூறி, தாய் தந்தையரான சிவபெருமான்–பார்வதி தேவியை வலம் வந்து ஞானப்பழத்தை பெறுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்