ஏகாதசி விரதத்தின் சிறப்பை உணர்த்தும் தலம்: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்

By கே.சுந்தரராமன்

திருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26-வது திவ்ய தேசமாகப் போற்றப்படும் திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில், ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த தலமாகவும், சந்திரனின் சாபம் நீங்கப் பெற்ற தலமாகவும், பஞ்ச ரங்கத் தலத்துள் ஒன்றாகவும் விளங்குகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது திருஇந்தளூர். இத்தலத்தில் பரிமள ரங்கநாதர், பரிமள ரங்கநாயகித் தாயாருடன் அருள்பாலிக்கிறார். கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலமாக விளங்கும் இத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்