குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் சுமங்கலி திருத்தலம்

By கே.சுந்தரராமன்

காஞ்சிபுரத்தில் இருந்து கலவை போகும் வழியில் 19 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுமங்கலி திருத்தலம் திருமணம் வரம் அருளும் தலமாக போற்றப்படுகிறது. சத்தியவானுக்கு அருள்புரிந்ததால், ஈசனுக்கு ஸ்ரீ சத்தியநாதேஸ்வரர் என்றும், சாவித்திரிக்கு சுமங்கலி வரம் அருளியதால், அம்பிகை சுமங்கலி அம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

தொண்டை நாட்டில் உள்ள 24 கோட்டங்களில் ஒன்றான காலீயூர் கோட்டத்தில் பிரம்மதேச நாட்டில் சுமங்கலி திருத்தலம் அமைந்துள்ளதாக கல்வெட்டுகள் உரைக்கின்றன. ‘சத்யவ்ரத க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள சுமங்கலி அம்மன் கோயிலில் ஸ்ரீசத்திய நாதேஸ்வரர் ஸ்ரீ சுமங்கலி அம்மனுடன் அருள்பாலிக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE