தடைகளைக் களையும் பாறைப் பிள்ளையார்

By உமா சங்கரன்

தடைகளைக் களையும் பாறைப் பிள்ளையார்உமா சங்கரன் குடைவரைக் கோயிலாக உள்ள மகேந்திரவாடி பாறைப் பிள்ளையார் கோயில், சக்தி வாய்ந்த கோயிலாக அறியப்படுகிறது. கல்வி, திருமணம், வியாபாரம் ஆகியவற்றில் உள்ள தடைகளைக் களைந்து, வெற்றி கொடுக்கும் விநாயகராக இத்தல பிள்ளையார் போற்றப்படுகிறார்.

பல்லவர்கள் தமிழகத்தில் கிபி 3-ம் நூற்றாண்டில் இருந்து 9-ம் நூற்றாண்டு வரை காஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்தனர். பல்லவ மன்னர்களில் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், ராஜ சிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்ம வர்மன், பரமேஸ்வர வர்மன், நந்தி வர்மன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்