நல்லொழுக்கப் புரட்சியாளர் 21: ஈகையைக் கொண்டாடுதல்

By ஜே.எஸ். அனார்கலி

ரமலான் - ஈகையைக் கொண்டாடும் மாதம். இறைவனால் மனித சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட ஆகச் சிறந்த ஈகை, திருக்குர்ஆன். சத்தியத்தைத் தரிசிக்க, தடம்மாறிய மனிதர்களிடையே சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த ஏகஇறைவனால் அருளப்பட்ட மாபெரும் அருட்கொடை திருக்குர்ஆன்.

அத்திருமறை, முதன்முதலில் இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட மாதமே ரமலான். ‘ரமதான்’ என்னும் அரேபிய சொல்லுக்கு அதீத வெம்மை என்று பொருள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE