மகா சிவராத்திரி: நான்கு கால பூஜைகள்

By சுந்தரேஷ்

சிவபெருமானுக்கு உரிய விரதமாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ‘இருள் மற்றும் அறியாமை நீங்கி’ ஒளி பெறுவதை நினைவூட்டும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் இவ்விழா தினத்தில் சிவபெருமானை தியானித்து, நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு, விரதம் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகத்தைக் காண்பது பெரும் பேறாக கருதப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE