நல்லொழுக்கப் புரட்சியாளர் 17: மகளிருக்கு மதிப்பளிக்கும் திருமறை

By ஜே.எஸ். அனார்கலி

இறைவனால் அருளப்பட்டத் திருக்குர்ஆனில் பெண்களுக்கென்றே தனித்துவமான அத்தியாயம்(4) இடம்பெற்றிருக்கிறது. அதில், முதல் வசனமே ஒரே ஆன்மாவில் இருந்து மனிதர்களை இறைவன் படைத்ததாகச் சொல்லியிருப்பதுதான். பிறப்பின் அடிப்படையில் எல்லோரும் சமம் என்பதே இதன் கருத்து. ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஆடையைப்போல உடலையும் மாண்பையும் பேணும்விதமாக பரஸ்பரம் இருக்க வேண்டும்.

மேலும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்பவர்களாக மட்டுமல்லாமல் நிம்மதியைப் பகிர்ந்துகொள்ளுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறது இறைவேதம். இத்தகைய சமத்துவத்தை, ஆண்-பெண் உறவின் எல்லாப் படிநிலைகளிலும் பேண வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE