நல்லொழுக்கப் புரட்சியாளர் 16: வட்டியை விட்டொழியுங்கள்!

By ஜே.எஸ். அனார்கலி

அல்லாஹ்வுடனும் இறைத்தூதர் அண்ணல் நபியுடனும் போரை அறிவிக்கும் செயல் என கருதப்படுவது வட்டித் தொழில். அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்கும்போது, தான்மட்டும் புசிப்பது பாவச்செயல் என்றும் தனக்கு எது கிடைக்க வேண்டுமோ அது தனது சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கும் சமதர்மச் சமத்துவ மார்க்கம் இஸ்லாம்.

உழைப்பவனின் வியர்வை காயும் முன்அவனுக்குக் கூலி கொடுக்கப்பட வேண்டும் என்ற கண்ணிய நோக்கம் கொண்டது இஸ்லாம் எனில், ஒருவனுடைய உழைப்பை உறிஞ்சி மற்றொருவன் வாழும் வாழ்க்கை முறையை எப்படி அது ஆதரிக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE