பரிபூரணமான ராம நாமத்தை காவிரிக் கரையில் இருப்பவரும் ஜபிக்கலாம். கலிபோர்னியாவில் இருப்பவரும் ஜபிக்கலாம் என்பதை நிரூபிக்கிறது இந்த பஜனைப் பாடல். ராமா என்னைக் காப்பாய். தசரதன் மைந்தனே, மூவுலகையும் காப்பவனே, பத்து திசைகளையும் உன் மதிப்பிற்குரிய ஆளுமையால் ஆள்பவன் நீ. ஜானகியின் மணாளனே! சூரியன், சந்திரன், தேவர்களின் தலைவன் இந்திரன் முதலானவர்களால் வணங்கப்படுபவன் நீயே.
ஜனகர், நாரதர், வசிஷ்டர் போன்ற முனிவர்களின் உள்ளத்தில் வாழ்பவனே... பத்து தலை ராவணன் முதலான அரக்கர்களை வதம் செய்தவனே, ஆனை முகத்தோனான விநாயகன், ஆறுமுகத்தோனான முருகன் ஆகிய கடவுளர்களின் ஆசியைப் பெற்றவனாகிய ராமா என்னைக் காப்பாய் எனப் பாடலின் அர்த்தம் ராம நாமத்தின் மகிமையை உணர்த்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
21 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago