படைத்தவன் ஒருவனே. எத்தகைய ஏற்றத்தாழ்வும் படைப்பில் இல்லை. ஆண், பெண், செல்வந்தர், ஏழை என எத்தகைய பாகுபாடும் இறைவன் பார்ப்பதில்லை. அனைவரும் இறைவனுக்கு முன் சமமானவர்கள். “மனிதர்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்” என்று சொல்கின்றது திருமறை. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, கேட்டால் தீட்டு, பேசினால் தீட்டு என ஒரு மனிதனைச் சக மனிதன் உதாசீனம் செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சாதி, மதம், நிறம், இனம், பாலினம், வர்க்கம் என எல்லாத் தளங்களிலும் தீண்டாமை இன்றைய முன்னேறிய சமூகத்திலும் ஊடுருவி இருக்கின்றது. தீண்டாமை எனும் அநீதியை ஒழிக்க இஸ்லாம் எனும் ஏக இறைவழி தோள்கொடுக்கின்றது. தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்தச் சமூகப்போராளிகளின் பரிந்துரையும் அதுவாகவே இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 hours ago
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago