இளைஞர்களை நம்பிய முதல் தலைவன்!

By சுவாமி விமூர்த்தானந்தர்

இன்றைய இளைஞனே! நாளைய தலைவன் என்கிற பெருமை கொண்டவனே! நீ என்றும் இளமை சக்தியுடனும் தலைமைப் பண்புடனும் விளங்கிட ஆசையா? வா, ஓர் உத்தமரை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். யுவனே, உனக்கு இவரை அறிமுகப்படுத்துவது, உன் திறமைகளையும் உனது சக்திகளையும் உனக்கே அறிமுகப் படுத்துவதற்குச் சமம் ஆகும்.

அவரை நீ தெரிந்துகொண்டால், உன் தேகம் முறுக்கேறி நிற்கும். நெஞ்சு நிமிர்ந்து நிற்கும். உனக்குள் எதிர்மறையான எண்ணங்களே வராது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE