நல்லொழுக்க புரட்சியாளர் 10: ஈமானே இறைவழி

By ஜே.எஸ். அனார்கலி

அண்ணல் நபியின் தோழர்களுள் அதிகமான நபிமொழிகளை அறிந்து அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தவர் அபூ ஹுரைரா. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நபிமொழிகளை அவர் மக்களுக்கு அறிவித்தார் என்று சொல்வர். இறைவழிபாட்டில், வாழ்வியல் முறையில் ஏற்படும் சந்தேகங்களை நபிகளிடம் எத்தகையத் தயக்கமும் இன்றி துணிவுடன் கேட்டுத் தெளிவு பெற்றவர் அவர். அப்படிக் கேட்டுக்கொண்ட நபிமொழிகளை அவர் எழுதியும் வைத்தார். அவ்வாறு அவர் கூறிய நபிமொழிகளுள் ஒன்று, ‘ஈமான் (நம்பிக்கை) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும்’ என்பது. `ஈமான்' என்கிற ஒற்றைச் சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE