ஒருநாள் யேசு, கலிலேயா என்கிற நகருக்கு சமாரியா என்னும் ஊரின் வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்துசேர்ந்தார். அவ்வூரில் யூதர்களின் முன்னோர் யாக்கோபு என்பவரின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த யேசு, கிணற்று ஓரமாக அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அப்போது அந்த சமாரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தார்.
யேசு, அந்தப் பெண்ணிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அந்தப் பெண்ணோ, “நீர் யூதர். நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரிய மக்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
12 mins ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago