நல்லொழுக்கப் புரட்சியாளர் 01: பாலை நிலத்தில் ஒரு புரட்சி

By ஜே.எஸ். அனார்கலி

புரட்சி என்பது என்ன? புரட்சியாளர் யார்? சமூகத்தில் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் நம்பிக்கைகள், கொள்கைகள் அல்லது தத்துவங்கள் ஆகியவற்றை மாற்றுவதே புரட்சி என அழைக்கப்படுகிறது. அம்மாற்றத்தைத் தோற்றுவிப்பவரே புரட்சியாளர்.

அத்தகைய புரட்சி, மனித சமூகத்துக்கு ஏற்றம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். சமதர்மத்தை, சமத்துவத்தைத் தோற்றுவிக்கும் கூறு அதில் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்புரட்சியைச் செய்தவர் புரட்சியாளர் என அழைக்கப்படுவார். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை அவ்வளவு எளிதில் மாற்ற முடியுமா? எளிதில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெற முடியுமா? எத்தகைய புரட்சியும் புரட்சியாளரும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தே தங்களை நிரூபிக்க முடியும். வரலாறும் அதைத்தான் காட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE