நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்த பின்னர் மக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் மக்கள் பெரும் துன்பத்தில் தவித்தனர். அப்போது, யமாமா நாட்டிலிருந்து மக்காவுக்கு உணவுப் பொருள்கள் வந்தன. மக்களின் பசித் தீயை அவை ஓரளவுக்கு அணைத்தன. இந்நிலையில் யமாமா நாட்டுத் தலைவர் திமாமத் இப்னு ஆதால் மதீனா வந்து நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்.
நபிகளாருக்கு மக்கத்து நிராகரிப்பாளர்கள் இழைத்த பல இன்னல்களையும் கொடுமைகளையும் கேள்விப்பட்ட திமாமத் (ரலி) நாடு திரும்பியதும் மக்கத்து குரைசிகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதை உடனே தடைசெய்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்