ரிங்கல்தௌபே மயிலாடிக்குப் பறந்துவந்த மணிப்புறா!

By ஜெ.சுடர்விழி

‘திருநெல்வேலி மிஷனின் தொடக்க வரலாறு’ என்னும் கால்டுவெல் நூலும் Ringeltaube the Rishi என்கிற தலைப்பில் அமைந்த வில்லியம் ராபின்சன் நூலும் Church History of Travancore என்கிற தலைப்பில் மயிலாடியைச் சேர்ந்த சி.எம்.ஆகூர் எழுதிய நூலும் ரிங்கல் தௌபேயைக் குறித்து சில செய்திகளைச் சில பக்கங்களில் தருகின்றன.

முழுமையான வரலாற்று நூல் தமிழில் எழுதப்படாமலே இருந்தது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இம்மூன்று நூல்களையும் அடிப்படையாகக் கொண்டும் ரிங்கல்தௌபே எழுதியிருந்த ஏராளமான கடிதங்கள், நாள் குறிப்புகளைப் பயன் கொண்டும் ‘ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே’ எனும் நூலை விரிவாக எழுதி வெளியிட்டிருக்கிறார் யோ.ஞானசந்திர ஜாண்சன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 mins ago

சிறப்புப் பக்கம்

10 mins ago

சிறப்புப் பக்கம்

34 mins ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்