வானமாய் இருந்தால் புரியவில்லை, அது
வார்த்தையில் நுழைந்தால் போதவில்லை!
வடிவமாய் வந்தாலோ ஏற்பதில்லை, அது
வாரா திருந்தாலோ அமைதியில்லை
ஏனடா மானுடா பிடிவாதம்!
எப்போதும் நிழலிலே ஒருமோகம்!
இருப்பதை இருந்துதான் அறியவேண்டும்
இதுமட்டும் தானடா தெரியவேண்டும்!!
கண்ணன், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று சொல்லும்போது, அழகாக இருப்ப தெல்லாம் தான் என்கிறான் என்று நினைத்துக்கொள்கிறோம். ‘சேனாதிபதிகளி லேயே நான் ஸ்கந்தன்’ எனும்போது, சிறப்பானவையெல்லாம் தான் என்கிறான் போலும் என்று நினைத்துக்கொள்கிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்