பகைவரின் உள்ளத்தை வென்றெடுத்த நபிகளார்

By மு.முகம்மது சலாகுதீன்

நபிகளாரின் முதல் போரான பத்ர் போரில் மக்காவின் நிராகரிப்பாளர்கள் தோல்வியடைந்தனர். அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நபிகளாரை பழிதீர்க்க அடுத்தக் கட்ட போருக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்த காலக்கட்டம் அது.

கஃபாவின் அருகே ஹிஜிரின் மீது அமர்ந்து உமைரும் ஸஃப்வானும் ஓர் இரவில் பத்ருபோரின் தோல்வி குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE