இறை கீதங்கள்: மக்களின் மனதை உருக்கும் பாட்டு!

By யுகன்

அன்றாடம் உனக்காக நான் கொய்து வரும் மல்லிகைப் பூக்களையும் சாமந்திப்பூக்களையும் துளசி இலைகளையும் வில்வ இலைகளையும் உனக்கு அர்ச்சனை செய்து உன்னுடைய நாமத்தின் பெருமைகளைப் பாடி உன் ஐந்தெழுத்து நாமத்தை உச்சரித்து உனக்குப் பூசை செய்வேன். இந்தப் பூவுலகையும் அதில் இருக்கும் உயிர்களையும் என்னையும் காப்பாய். உன்னுடைய சேய்களான இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாய் எந்தையே..

பிரபஞ்சத்தின் தந்தையே என்று பிரார்த்தனையை இறைவனின் செவிகளில் பாமாலையாகச் சூட்டும் பாடல் ‘சோஜுகடா சூஜு மல்லிகே மாதேவா’ என்னும் கன்னடப் பாடல். இதைப் பாடியிருப்பவர் அனன்யா பட். ‘விடுகதை’ படத்தில் `வழி நெடுக காட்டு மல்லி'யைப் பாடிய அதே அனன்யாதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE