யேசு போகும் இடங்களில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் அன்றாடம் காய்ச்சிகளாகவும், ஏழைகளாகவும் இருந்தார்கள். தங்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கடினமாய் உழைத்தாலும் அவர்களது வாழ்க்கையின் தேவையை குறித்த ஒரு கவலை அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. வாழ்க்கையின் தேவைகளுடன் தன்னைத் தேடி வந்த மக்களிடம் இப்படியாக யேசு சொன்னார்:
“உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, எந்த உடையை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்தில் பறக்கும் பறவைகளைப் பாருங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்