ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு யூதரின் இறுதி ஊர்வலம் சென்றது. அப்போது நபிகளார் எழுந்து நின்றார். இதைக் கண்ட தோழர்கள், “நபியே..! இப்போது ஒரு யூதரின் உடல்தானே எடுத்துச் செல்லப்பட்டது. தாங்கள் ஏன் எழுந்து நிற்கவேண்டும்?” என்று கேட்டனர்.
“அவர் மனிதராயிற்றே” என்றார் நபிகளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்