திருத்தலங்களை குடும்பத்தோடு சென்று தரிசிப்பது, பரிகாரங்களுக்காக செல்வது ஒரு விதம். ஆனால் அதையும் கடந்து இறை அருள் அனுபவத்துக்காக பெரிதும் தங்களை வருத்திக் கொண்டு செல்வதில் திருக்கைலாய யாத்திரை சென்றுவருவது எல்லாராலும் சாத்தியமான செயல் அல்ல.
நூலாசிரியரின் திருக்கைலாய யாத்திரைக்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சிகள், வகுத்த திட்டங்கள், ஏற்பட்ட அனுபவங்கள், யாத்திரை சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் பலவும் ஒன்றுவிடாமல் மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்