இந்த உலகம் அழகிய வண்ணங்களால் ஆனது. பூமியில் ஒரு கோடிக்கும் அதிகமான வண்ணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாம் பார்க்கும் வண்ணங்கள் எல்லாம் நிஜம்தானா?
சூரியனில் இருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன. இவை பல்வேறு அலைநீளங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் கிட்டத்தட்ட 400 முதல் 700 நானோ மீட்டர்கள் அளவிலான அலைநீளங்களைத்தான் நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதைத்தான் நாம் கண்ணுறு ஒளி (Visible Light) என்கிறோம். கண்ணுறு ஒளியின் குறுகிய அலைநீளம் நம் கண்களுக்கு ஊதா நிறமாகவும், நீண்ட அலைநீளம் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது. இடைப்பட்ட அலைநீளங்கள் நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களாகத் தெரிகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்