தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 13: சென்னிமலை | சீரான வாழ்வருளும் சிரகிரி வேலவன்

By ஜி.ஏ.பிரபா

குன்றின் மேலமர்ந்த குமரன் கோயில்களில் சிறப்பு வாய்ந்தது சிரகிரி என்று அழைக்கப்படும் சென்னி மலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்தி ஐநூறு அடி உயரத்தில் உள்ள இக்கோயிலில் பல சிறப்புகள் உள்ளன.

சென்னிமலையின் சிறப்பு: ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் இடையே யார் பலசாலி என்று போட்டி நடந்தது. ஆதிசேஷன், மகாமேருவை சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் தன்னுடைய பலத்தைக் கொண்டு மேருவைப் பிடுங்கி எறிய முயன்றார். இந்தப் போராட்டத்தில் மேருவின் சிகரப் பகுதி பறந்து விழுந்த இடமே சிரகிரி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்