மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள உத்திராபதீஸ்வரருக்குச் செண்பகப்பூ உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.
சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் சிறுதொண்டர் தன் மகனையே கறிசமைத்து இறைவனுக்கு அமுது படைத்துத் தன் பக்தியை வெளிப்படுத்தி முக்தியடைந்த நாள் ‘அமுதுபடையல் திருவிழா’வாக உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. அதிலிருந்து 21ஆவது நாள் திருவோண நட்சத்திரத்தில் வாதாபி கொண்டான் எனப்படும் நரசிம்மவர்மன் மோட்சம் பெற்ற ‘செண்பகப்பூ உற்சவம்’ கொண்டாடப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago