செயற்கை நுண்ணறிவு முதலீட்டில் முன்னிலை வகிக்கும் நாடுகள்

By செய்திப்பிரிவு

நாளைய உலகின் அன்றாட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முக்கியபங்கு வகிக்கப் போகிறது என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கணிப்பு. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல உலக நாடுகள் அந்த துறையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.

கல்வி, நீதித் துறை என செயற்கை நுண்ணறிவு துறையின் ஆக்டோபஸ் கரங்கள் பரந்து விரிந்து வருகின்றன. ஸ்டான்போர்டு ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் இன்டெக்ஸ் அறிக்கை 2023-ன்படி அந்த துறையில் முதலீடு மேற்கொள்வதில் அமெரிக்காவின் பங்குதான் அதிகமாக உள்ளது. இந்தியா ஏஐ முதலீட்டில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE