ஏழாம் நூற்றாண்டுக்கு அழைக்கிறோம்! - தரணி ராஜேந்திரன் பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

தூரிகைப் போராளி என்று போற்றப்பட்டவர் நவீன ஓவியர் வீரசந்தானம். அவரை முதன் முதலில் ‘சந்தியாராகம்’ படத்தில் துணைக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்தார் பாலுமகேந்திரா. அவரைக் கதையின் நாயகனாகக் கொண்டு ‘ஞானச்செருக்கு’ என்கிற படத்தை எழுதி, இயக்கியவர் தரணி ராஜேந்திரன்.

சர்வதேசப் பட விழாக்களில் பல விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில், தென்னகம் வென்று ஆட்சி செய்த ரணதீரப் பாண்டியன் வரலாற்றுடன் புனைவை இணைக்கும் இப்படத்தின் உருவாக்கம் ஏற்கெனவே பேசுபொருளாகியிருக்கிறது. இந்நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE