காலத்தை உறைய வைத்த அற்புதங்கள்

By செய்திப்பிரிவு

கடந்த காலம் தந்த கொடை, இன்று நாம் எதனுடன் வாழ்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எதை நாம் கையளிக்கிறோம் ஆகிய அனைத்தும் சேர்ந்ததே நமது மரபு. நமது வாழ்க்கைக்கும் நாம் அடையும் உத்வேகத்துக்கும் ஆதாரமாகத் திகழும் பண்பாட்டு, இயற்கை மரபுச் சின்னங்கள் எவையும் பதிலீடு செய்ய முடியாதவை.

உலகெங்கும் மனிதகுலத்துக்குத் தலைசிறந்த மதிப்பைக் கொண்டுவந்து சேர்க்கும் பண்பாட்டு, இயற்கை மரபுச் சின்னங்களை அடையாளம் காணுதல், பேணுதல், பாதுகாப்பதை ஊக்குவிக்கிறோம். இதற்கான சர்வதேச உடன்பாடு 1972இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE