சென்னையில் வேர்கள், கிழங்குகள் திருவிழா

By செய்திப்பிரிவு

‘வேர்கள், கிழங்கு திருவிழா 2023’ ஏப்ரல் 16 (ஞாயிறு) அன்று காலை 9 முதல் 7 வரை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் நடக்க இருக்கிறது. ஆஷா – தமிழ்நாடு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, தக்கர் பாபா வித்யாலயா, சஹஜா விதைகள் ஆகிய அமைப்புகள் இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளன.

இயற்கை உணவு, நாட்டுப்பருத்தியினால் ஆன துணி, ஆயத்த ஆடைகள், மாடித் தோட்டம் உள்ளிட்டவை குறித்த கண்காட்சியும் விற்பனையும் நடைபெறும். கிழங்குகளின் நன்மைகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE