100 நாள் வேலை திட்டம் | எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு ஊதியம்?

By Guest Author

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்த வேலைகளுக்கு தினசரி வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையிலிருந்து கூடுதலாக ரூ.7 முதல் ரூ.26 வரையில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE